Thursday, December 18, 2008

எழுத வேண்டும் இன்னமும்....

இன்னும் எழுதப் படாமல் எத்தனை எத்தனையோ எனக்குள்...


உன்னை சந்தித்த முதல் நொடி...


முதன் முதலாக நான் கண் கலங்கிய போது என்னை ஆறுதல் படுத்த ,


வார்த்தைகளுக்காக நீ தடுமாறித் தவித்த நொடிகள்...



உன்னோடு வாதிட்டுவிட்டு இரவெல்லாம் உறக்கத்தை விவாகரத்து செய்த நொடிகள்...


இப்படி எத்தனை எத்தனையோ ,

இன்னும் எழுதப் படாமல் என் மனதுக்குள் கருவாய்....

1 comments:

Anonymous said...

really nice de .
.
take care.
.


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads